இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் விபரம் திரட்ட நடவடிக்கை
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு பன்னாட்டு அரச சார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் (ITJP) , மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே (HRDAG) இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விவரங்களை வழங்க வேண்டும் என்று இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகக் குறைந்து இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் … Continue reading இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் விபரம் திரட்ட நடவடிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed